feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

நயன்தாராவும், பிரபுதேவாவும்

Labels:

நயன்தாராவும், பிரபுதேவாவும் ஒரே இடத்திற்கு தம்பதியரைப் போலப் போய்வந்திருக்கிறார்கள். அதுதான் கொஞ்ச நாட்களாக அடங்கிக் கிடந்த மீடியாவை உசுப்பிவிட்டிருக்கிறது.


வான்ட்டட். இது போக்கிரியை ரீமேக் செய்து பிரபுதேவா டைரக்ட் செய்த இந்திப் படம். வெளியாகிய சில தினங்களிலேயே இது வெற்றிப்படம் என்ற உறுதி கிடைத்திருக்கிறது. ஆனால் இப்படத்திற்கு சிறப்புக் காட்சி எதுவும் போடப்படவில்லை. அதனால் இப்படத்தை நயன்தாராவுடன் பார்க்க விரும்பிய பிரபுதேவா, மும்பையில் உள்ள தியேட்டருக்கு வந்தார். இருவரும் வந்திருப்பதை அறிந்த மீடியா அங்கே குவிந்துவிட, உங்களுக்குத் திருமணம் ஆகிவிட்டதா? அல்லது திருமணம் எப்போது போன்ற கேள்விகள் சரமாரியாக கேட்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் நோ காமெண்ட்ஸ் என்ற ஒரே பதிலை சொல்லிவிட்டு எஸ்கேப் ஆனார்கள் இருவரும்.


ஆனால் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக இந்தி, தெலுங்கு இணையதளங்களில் செய்திகள் வருகின்றனவாம். நடிப்புக்கும் முழுக்கு போடப் போகிறாராம் நயன்தாரா. என்ன நடக்கப் போகிறதோ?

*



0 comments:

Post a Comment