feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

அசத்தலான அசல் கதை ஒரு கற்பனை !

Labels:



காட்சி 1:
(இடம் : நெதர்லாந்து நாட்டில் உள்ள Amsterdam மாநகராட்சி அலுவலகம்)
Amsterdam கவுன்சிலர் திரு.பீட்டர் வட்ட மேஜையின் நடுவில் உட்கார்ந்து இருக்கிறார்.
அவருக்கு இருபுறமும் மாநகராட்சி ஊழியர்களும் contract எடுப்பவர்களும் உட்கார்ந்து இருக்கின்றனர்.அனைவரது முன்பும் froster mini beer வைக்க பட்டுள்ளது. அந்த contract கூட்டத்தில்
வில்லன் கோஷ்டியின் வலது கையான SRIMAN உட்கார்ந்து இருக்கிறார். வில்லன் கோஷ்டியின் கண்களில் ஒரு வெறி தெரிந்தது, எப்படியும் இந்த தடவை நம்ம BOSSku contract வாங்கிடனும் என்று
கவுன்சிலரை கரெக்ட் செய்து விட்டார்கள்.

காட்சி 2:
சில நாட்களுக்கு முன்பு:
(இடம்: amsterdam பார்க் ஓரம் இருக்கும் பப்ளிக் restroom)
SRIMAN தன் சகாக்களுடன் அந்த RESTROOMil நுழைகிறார்கள். ஸ்டோர் ரூம் சென்று அங்கிருக்கும் PHENOYIL BOTTLEil நம்ம NAPOLEAN சரக்கை கலந்து விடுகிறார்கள். அந்த MIXED PHENOYILai ஊற்றி
அங்குள்ள ஊழியர்கள் கழுவி விடுகிறார்கள். ரெஸ்ட்ரூம் முழுதும் சரக்கு நாத்தம்.அதனால் அந்த பழைய contract CANCEL செய்து அதை வில்லனுக்கு சாதகமாக மாற்றுவதற்கு மாநகராட்சி அலுவலகத்தில் கூடியுள்ளனர்.

காட்சி 3:
(இடம் : அதே மாநகராட்சி அலுவலகம் )

கேமரா கட் SHOTil ஒருவர் கோட் சூட் உடன் வாயில் ஒரு சுருட்டு கையில் ஒரு பை அதனுள் சில உயர் ரக PHENOYIL BOTTLEgal.
அப்புறம் X-MEN படத்தல வர HUGH JACKMAN மாதிரி ஒரு கிரிதாவுடன் உள்ளே நுழைகிறார். அவர் தான் நம்ம தல அஜித், அப்படியே அலுவலகம்
உள்ளே முன்னும் பின்னும் நடக்கிறார்...நம்ம பரத்வாஜ் உடனே ஒரு இங்கிலீஷ் பாட்ட BACKGROUNDla போடுறார். ஒரு பத்து தடவ உள்ளே நடக்கிறார் .

கவுன்சிலர் கடுப்பாகி தன் ஊழியர்களிடம்

கவுன்சிலர்: டேய் யாருடா அது இங்கே வந்து FASHION SHOW காட்டறது..போப்பா பக்கத்துக்கு பில்டிங்கலதான் FASHION SHOW நடக்குது...சும்மா இங்க வந்து சீன் போட்டுட்டு இருக்க.

தல: நான் தான் தல.. என் பின்னாடி 6 கோடி பேர் இருக்காங்க.

கவுன்சிலர்: ஓ! முன்னால் CONTRACT காரரா... சரி ஏன் இவளோ BUILDUP ?

தல: எல்லாரும் என்ன TREND SETTERnu சொல்வாங்க. அதான் இப்படி, அதனால உனக்கென்ன?

கவுன்சிலர்:சரி விடுங்க தல..நீங்க பாட்டுக்கு உனக்கென்ன உனக்கென்ன பாட்டு பாடிர போறீங்க. அப்புறம் மீட்டிங் கான்செல் ஆயிடும்.

காட்சி 4:
( சந்தானம் உள்ளே நுழைகிறார்)

சந்தானம்: ஏய் கவுன்சிலர் தல கிட்டயே மோதி பாக்கறியா அவரு யார் தெரியுமா, இந்தியாவுல
நாலு வருஷம் முன்னாடி "SUPERSTAR நாற்காலி எனக்கு வேணும்னு" சொன்னவர்டா.

கவுன்சிலர்: SUPERSTAR நாற்காலி கிடைச்சிதா?

(தல பேச போகுமுன் சந்தானம் குறிக்கிட்டு)

சந்தானம்: ROYAPETTAa மார்கெட்ல ஒரு வராம் தேடி பாத்தாரு ஒரு சந்தன நாற்காலி கூட அவருக்கு கிடைக்கல.

தல கடுப்பாகி: மழை நிக்கறதுக்குள்ள!!!!!! contract எனக்கு திரும்பி குடுக்கணும்.

சந்தானம்: மழை பெய்யல தல

தல: எப்போ மழை பெய்தோ அது நிக்கறதுக்குள்ள. அது!!!!!!!!!!!!!!!.

இப்போ தல கிட்ட AMSTERDAMla நாய் புடிக்குற CONTRACT MATTUM THAAN இருக்கு.
ஒரு நாள் நாய் புடிக்கும் பொது சமீராவோட நாயையும் பிடித்து, அப்புறம் ROMANCE ஆகி
அது ஒரு தனி TRACK.

காட்சி 5:
(இடம்: AMSTERDAM COURT)
தல தனக்கு மீண்டும் ரெஸ்ட்ரூம் CONTRACT வேண்டி COURTil கேஸ் போட்டுள்ளார்.நீதிபதியாக நமது கவுண்டமணி.

கவுண்டமணி. : டேய் டகால்டி உன் பேர் என்ன?

தல: என்னை தெரிஞ்சவங்க தலன்னு சொல்வாங்க, புரிஞ்சவங்க நல்லவன்னு சொல்வாங்க

நீதிபதி கவுண்டமணி. குறிக்கிட்டு: யோவ் அதெல்லாம் எனக்கு தேவை இல்லாதது...ஐயோ ராமா ஏன் இந்த களிசடையோட என்ன கூட்டு சேர உடுற.உன் பேர் என்ன அத சொல்லு?

தல: CITIZEN என்று உறுமுகிறார்.

நீதிபதி: அடி கோன்னியன் என்னைய வாட்ச் கம்பெனி பேர்லாம் சொல்லிட்டு இருக்க. சரி அத உடு ஏன்யா கக்கூஸ் கழுவுற PHENYOILla சரக்கை கலந்திங்க?

தல: நோ நான் கலக்கலா MY LORD

கவுண்டமணி: அப்போ வேற யாரு TELL ME TELL ME NOW.

தல: நான் வாங்கறது ஊத்தறது கழுவறது எல்லாமே அசல் PHENOYIL
சார்.

கவுண்டமணி.: இவரு பெரிய G.D.NAIDU, எல்லாம் அசல் PHENOYILam
narayana இந்த கொசு தொல்லை தாங்கலைடா. டேய் ஆப்ப மண்டையா இப்ப என்னதாண்டா சொல்ல வர.....

தல: என் எதிரியின் மாமன், மாமி , அண்ணன் அண்ணி ,சித்தப்பன் சித்தி, பெண் கொடுத்தோர் பெண் எடுத்தோர்

கவுண்டர் குறிக்கிட்டு: இவங்களை எல்லாம் உன் கூட வந்து கக்கூஸ் கழுவ சொல்லனுமா?

தல: கொஞ்சம் மரியாதையா பேசுங்க.நானும் பெரிய தொழிலதிபர்

கவுண்டமணி.: அடடா நாட்ல இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்க முடியலப்பா...புண்ணாக்கு விக்கிறவன் கக்கூஸ் கழுவரவன் எல்லாம் தொழில்அதிபராம்.....

தல: சார் எனக்கு ஒரு வாரம் டைம் குடுங்க நான் ஊத்தறது அசல் PHENOYILnu நீங்க சொல்விங்க.

கடைசியில் வில்லனுடன் மோதி ,தல அவர்கள் தான் உபயோகிப்பது அசல் phenyoil என்று நிருபித்து, தன் contract திரும்ப பெறுகிறார்.AMSTERDAM மக்கள் மூக்கை பிடிக்காமல்
இருப்பதற்கு உதவியாக இருக்கிறார்.

தல விசிறிகள் கோக்சிக்கபடாது, சும்மா உல்லுலாயிக்கு தான்.




நயன் தாரா பிரபு தேவா கள்ள காதல் !

Labels:

சில நாட்களாக நயன் தாரா பிரபு தேவா கள்ள காதல் பற்றி ஒரே பரபரப்பாக இருக்கிறது . கள்ளகாதல் ஒரு கட்டத்தில் முற்றி பிரபு தேவாவின் மனைவிக்கும் நயன் தாராவுக்கும் குழாயடி சண்டை போல் நடந்து வருகிறது .

பிரபு தேவாவுக்கும் நயன் தாராவுக்கும் ஏற்பட்டுள்ள கள்ள உறவை சில பத்திரிகைகள் சொல்வது போல் காதல் என்று சொல்லி விட முடியாது . புனிதமான காதல் வார்த்தைகளை இந்த நாய் காதலுக்கெல்லாம் சொல்ல முடியாது . இது ஒரு கள்ள காதல் ஏற்கனவே பிரபு தேவா திருமணமாகி பதினைந்து ஆண்டுகள் ஆகி விட்டது . எனக்கு தெரிந்து பிரபு தேவாவுக்கு குறைந்தது நாற்பது வயது ஆகியிருக்க வேண்டும் .

பிரபு தேவாவை பொறுத்த வரையில் ஒரு இளங்கன்று கிடைத்தது என்று தான் இருக்கும் ஆனால் நயனுக்கு ? நல்ல ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்த நயன் தார இந்த செயல்களால் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது என்றே சொல்லலாம் . ஏற்கனவே சிம்புவுக்கும் நயனுக்கும் காதல் என்று பின்னர் மோதலாகி முடிவுக்கு வந்தது நினைவிருக்கலாம் .


சினிமா நடிகை என்றால் கிசு கிசுக்கள் ஏற்படுவது சகஜம் தான் . ஆனால் நயன் தாராவுக்கு ஏற்பட்டுள்ள கிசு கிசுக்கள் சகிக்க முடியாததாக இருக்கலாம் . சிம்புவுடன் கிசு கிசு ஏற்பட்ட போது இதெல்லாம் சகஜம் என இருக்கலாம் சிம்பு அதுக்குள்ளே வயசு அதுக்குள்ளே பையன் தானே . ஆனால் போயும் போய் பிரபு தேவா கூடவா ? கேட்கவே முடியலப்பா ?

சரி அப்படியே இருந்தா கூட ரகசியமா இருந்து விட்டு பசிக்கு சாப்பிட்டோம்னு நினைத்து ஒதுங்கி விட வேண்டியது தானே எதுக்கு இவ்வளவு சலசலப்பு . ஏற்கனவே கள்ள காதல் மட்டேருல நம்ம நாடு ரெம்ப கேட்டு போய் கிடக்குது . கள்ள காதல் என்பதால கட்டின கணவனை கொலை செய்வது , மனைவியை கொலை செய்வது , பிள்ளைகளை கொலை செய்வது இப்படி நாடே கேட்டு கிடக்கிற நேரத்தில் ரம்லாத் ( பிரபு தேவா மனைவி ) நயன் தாரா சண்டை வேற . எங்க போய் முடிய போகுதோ ?



விஜய் கேட்டார் அஜித் கொடுத்தார்

Labels:



உரிமைக்குரல், மீனவ நண்பன் என பல பெயர்கள் பரிசீலனையில் இருந்து ஒருவாறு சுறா என விஜயின் ஐம்பதாவது படத்துக்கு பெயர் சூட்டிவிட்டார்கள். இதென்னடா பெயர் என நாமே கொஞ்சம் யோசிக்கின்றோம். ஆனால் இந்த பெயருக்கு பின்னால் ஒரு கறுப்பு சரித்திரமே இருக்கின்றது.


எதிர் எதிர் துருவங்களாக இருந்து விஜயும் அஜித்தும் மோதியது ஒருகாலம் இப்போது ஒரே தட்டில் உணவருந்தும் அளவிற்கு இந்த மானுக்கும் புலிக்கும் இடையில் நட்பு. ஒருவர் மேல் ஒருவர் என்ன அக்கறை. இப்படி இருக்கையில் விஜய் கேட்கும்போது மறுப்பாரா என்ன அஜித். ஆனால் விஜய் கேட்டதோ படப்பெயரை, அதுவும் அஜித் தன் படத்துக்கு சூட்டி மகிழ இருந்த பெயரை.

வெளி உலகிற்கு தான் இவர்கள் நட்பு உள்ளுக்குள்ளே இன்னும் அதே புகைச்சல் எரிவு என கூறி இரண்டுபேரின் ரசிகர்களின் மனதிலும் கர்ப்பூரத்தை ஏற்றிவைத்தவர்களுக்கு இப்போது அவர்கள் வயிற்றில் கர்ப்பூரம் எரியும் நிலை. காரணம் சுறா என்னும் தலைப்பு சிவாஜி புரடக்சன் சார்பில் அஜித் நடிக்க இருந்த திரைப்படத்துக்கு சூட்டிய பெயர். அதன் பின் ஒரு சில காரணங்களால் சுறா அசலாகிப்போனது.



இந்த நிலையில் சிவாஜி புரடக்சனிடம் வேறொரு சந்தர்ப்பத்தில் இதே பெயரில் இன்னொரு படம் செய்யலாம் என சொல்லி வைத்திருந்த அஜித்துக்கு சுறா மீது அளவில்லா காதலாம். இப்படி இருக்கையில் தான் சிவாஜி புரடக்சனிடம் சுறா என்னும் பெயரை விஜய் கேட்டிருக்கின்றார். விஜய் கேட்பதை மறுக்க முடியாத அதேநேரம் அஜித்தின் பேச்சையும் தட்டமுடியாமல் இருதலை கொள்ளி எறும்பாக தவித்த ராம்குமார். இந்த பெயரை தெரிவுசெய்த அஜித்திடமே நீங்கள் கேளுங்கள் என சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் கிளைமாக்ஸ்.

நட்பு ரீதியில் அஜித்திடம் பேசிய விஜய் பெயரை வாங்கிவிட்டார். மனமுவந்து பெயரைக் கொடுத்தாலும் அஜித்துக்கு உள்ளுக்குள் ஒரு கவலையாம். வேறொன்றுமில்லை தன் நண்பன் விஜயின் படங்களுக்கு சுறா என்னும் பெயர் பொருந்தாதே என்பதுதானாம். இதுதானே உண்மையான நண்பர்களுக்குள் இருக்கவேண்டியது.


அஜித்தின்
மனம் யாருக்கு வரும். விஜய்-அஜித் என சண்டை இடும் ரசிகர்களுக்கு இது ஒரு
நல்ல பாடம். இந்த நட்பு காலம் பூர நிலைக்கவேண்டும். அதே நேரம் விஜயும்
அரசியலை தவிர்த்து விட்டு சினிமாவில் கவனம் செலுத்தினால் ரஜினி- கமல்
இணைக்கு அடுத்து அசைக்கமுடியாத இனியாக விஜய்-அஜித் இணை வேரூன்றி நிற்கும்.




தமிழ் சினிமாவில் பரபரப்பு !

Labels:



நடிகர்களுக்கு
யார் பட்டப்பெயர்களை வழங்குகிறார்களோ தெரியாது ஆனால் ரசிகர்கள்
வழங்கினார்கள் என்னும் பெயருடன் தனக்கு தாங்களே பலர் வைத்து கொண்டு
விடுவர். முன்பு ஸ்டார் என்னும் பட்டத்தின் மேல் இருந்த நடிகர்களின் காதல்
இப்போது தளபதி மேல்.

இப்போ
இருக்கும் முன்னணி கதாநாயகர்களில் சூர்யாவை தவிர அனேகமாக எல்லோருக்கும்
பட்டம் உண்டு. இளைய தளபதி இருக்கும் போதே அவருக்கே சூட்டலாம் என நினைத்து
விஜய் தரப்பு வைத்திருந்த புரட்சி தளபதி பட்டத்தை தானாகவே
சூட்டிக்கொண்டார் விஷால். தொடர்ந்து வீரத்தளபதி ஜெ.கே.ரித்தீஷ்,அன்புதளபதி
நரேன், சின்ன தளபதி பரத் என போனவர் வந்தவர் எல்லாம் பெயருக்கு முன்னாள்
தளபதியாகி விட்டனர்.

இப்போது
தான் தன வினையை தானே நொந்திருக்கின்றார் இவர்களில் ஒருவர். ஏற்கனவே பலர்
கூறியும் கேட்காதவர் இப்போது இந்த பட்டப்பெயர் வேண்டாம் என முடிவெடுக்க
காரணம் தொடர் தோல்விகள் தான். விஷால் எப்போது தன்னை
புரட்சிதளபதியாக்கினாரோ அப்போதிலிருந்து காலம் சரியில்லாமல் போய்விட்டது.
இப்போதுதான் இது மண்டையில் உறைக்க இனி அந்த பட்டத்தை பாவிக்க வேண்டாம் என
தன ரசிக சிகாமணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ரசிகர்கள்
சொன்னதால் இந்த பெயரை வைத்தேன் என சொன்னவர் இப்போது ரசிகர்களிடம்
கேட்காமலே பெயரை எடுத்து விட்டார். இதற்கு ஒன்றும் சொல்லமாட்டாங்களா
உங்கள் ரசிகர்கள் புரட்சி தளபதி மன்னிக்கவும் விஷால் அவர்களே.




ஷில்பா ஷெட்டி படங்கள்

Labels:









தீபாவளி விருந்து படைக்க வருகிறான் வேட்டைக்காரன்

Labels:

விஜய் ரசிகர்களுக்கு இந்த வருட தீபாவளி விருந்து படைக்க வருகிறான் வேட்டைக்காரன். இன்று முதன் முதலாக இந்த பட பாடலை கேட்டேன். முதல் முறை கேட்கும்போதே பாடல் எனக்கு பிடித்திருந்தது. உங்களுக்கு பிடிக்கும் இந்த பட பாடல்கள்.

மொத்தம் ஐந்து பாடல்கள். பாடலை எழுதியவர்கள்: கபிலன், விவேகா, அண்ணாமலை. இசை 'நாக்க முக்க' புகழ் விஜய் அன்டனி.

இனி பாட்டுக்கு வருவோம் :

1. நமக்கு பிடித்தவர்களை / கவர்தவர்களை காணும்போதெல்லாம் ஒருவித சிலிர்ப்பு ஏற்படுவது இயற்கை. அதுபோலத்தான், இங்கே, நாயகனும் நாயகியும் தமக்குள் ஏற்படும் உணர்வை வெளிக்காட்டும் விதமாக அமைத்த பாடலோ இது ...? பாட்ட கேட்டும் போதே சும்மா கிர்ருனு இருக்கு. படத்துல பார்த்தா ..(உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்). கிருஷ்ணா ஐயர், ஷோபா சேகர் பாடிய அந்த பாடலின் வரிகள் :

என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....
கிட்டே நீ வந்தாலே விர்ருங்கிது.... டர்ருங்கிது ...

என் உச்சுமண்டையில சுர்ருங்கிது...
உன்னை நான் பார்க்கையில் கிர்ருங்கிது....
கிட்டே நீ வந்தாலே விர்ருங்கிது.... டோர்ருங்கிது...

கை தொடும் தூரம் காய்த்தவளே
சர்கரையலே செஞ்சவளே
எம்பசி தீர்க்க வந்தவளே - சுந்தரியே...

தாவணி தாண்டி பார்த்தவனே
கண்ணாலே என்ன சாய்த்தவனே
ராத்திரி தூக்கம் கேடுத்தவனே - சந்திரனே...
2.ஒரு காதல். ஒரு கவிதை. ஒரு காதலி. ஒரு காதலன். இவற்றை கொண்டு எழுதப்பட்ட ஒரு காதல் பாடல். கொஞ்சம் - மெலடி ஜோரு சும்மா சுவைத்து பாரு. கிருஷ், சுசித்ரா பாடிய அந்த பாடலின் வரிகள் :

ஒரு சின்ன தாமரை என் கண்ணை பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைகின்றதே
இதை உண்மை என்பதா ? இல்லை பொய் தான் என்பதா ?
என் தேகம் முழுவதும் ஒரு விண்மீன் கூட்டம் மொய்கின்றதே.

என் ரோமக்கால்களே ஒரு பயணம் போகுதே
உன் ஈர புன்னகை சுடுதே
என் காட்டு பாதையில் ஒரு ஒற்றை பூவடா
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன் - உயிரே
3.ஒரு காதல் பாடல். கேள்வி- பதில் போல வித்தியாசமான பாடல் கம்போசிங். பாடலை கேட்டும் போது படத்தின் இறுதி பகுதியில் இடம் பெறுவது போல இருக்கு. ஒரு குலைவு ஒரு நெளிவு இந்த பாடலில். அருமை. சுர்சித்ரா, சங்கீதா ராஜேஷ்வரன் பாடிய அந்த பாடலின் வரிகள் :
கரிகாலன் காலப்போல கருத்திருக்குது குழலு
குழலிலை குழலிலை தாஜ்மகால் நிழலு

சேவலோட கொண்டையப்போல செவந்திருக்குது உதடு
உதடில்லை உதடில்லை மந்திரித்ததகடு

பருத்தி பூபோல பதியுது உன் பார்வை
பாதமில்லை பாதமில்லை பச்சரிசி சாதம்

வலம்புரி சங்கைப்போல வழுக்குது உன் கழுத்து
கழுத்தில்லை கழுத்தில்லை கண்ணதாசன் எழுத்து
4.கொஞ்சம் ஓவரா தான் இருக்கு இந்த பாடலும். இது எவருக்காக எழுதியதுன்னு தெரியல. மத்தபடி சொல்ல ஒன்னும் இல்ல இதில். கொஞ்சம் தெனாவெட்டா பாடியிருக்காரு நம்ப சங்கர்மகாதேவன், பாடிய அந்த பாடலின் வரிகள் :
நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

நான் புடிச்ச உடும்பு புடி நான் சிரிச்சா வானவெடி
நான் பாடும் பாட்டுக்கு தொல்பறை நீ எடு

நான் அடிச்சா தாங்கமட்டே நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

வாழு வாழு வாழவிடு
வாழும்போதே வானை தோடு
வம்பை பார்த்தா வாளைஎடு
வணக்கி நின்னா தொலை கொடு

வாழு வாழு வாழவிடு
வாழும்போதே வானை தோடு
வம்பை பார்த்தா வாளைஎடு
வணக்கி நின்னா தொலை கொடு

நான் அடிச்சா தாங்கமட்டே
நாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே
5.வழக்கமான ஒரு ஓபனிங் சாங்கு. கொஞ்சம் ஓவரா தான் இருக்கு பாடல் வரிகள். இது விஜய்க்கு அரசியல் கனவை சுமத்து வருவது போல இருக்கு. ஒரே கர்ஜனை. ஆனந்து, மகேஷ் வினயக்ரம் இணைத்து பாடிய அந்த பாடலின் வரிகள் :
புலி உரும்புது புலி உரும்புது
இடி இடிக்குது இடி இடிக்குது
கொடி பறக்குது கொடி பறக்குது - வேட்டைக்காரன் வர்றதபார்த்து

கொல நடுக்குது கொல நடுங்குது
துடி துடிக்குது துடி துடிக்குது
நடு நடுக்குது நடு நடுக்குது - வேட்டைக்காரன் வர்றதபார்த்து

பட்டாகத்தி பளபளக்க
பாட்டி தொட்டி கலகலக்க
பரந்து வரான் - வேட்டைக்காரன்
பாமரனின் கூட்டுகாரன்.
நிக்காம ஓடு ஓடு ஓடு .....வரான் பாரு வேட்டைக்காரன்.

மொத்ததுல பாட்டு படு ஜோரு. இனி நீங்களே இந்த படத்தோட பாட்டை கேட்களினாலும் 'சன்' உங்களை கேட்கவைப்பான்.

விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளிக்கு ஒரு பெரும் விருந்து கார்த்திருக்கு. கடந்த மூன்று படங்களும் சரியாக ஓடாத நிலையில் இந்த படம் நன்கு ஓடவேண்டி உங்கள் சார்பாகவும் வாழ்த்துகிறேன்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை சொல்லிடு போங்க.

நல்ல பதிவு பலரையும் சென்றடைய ஒரு வோட்டு மட்டும் போட்ட போதும் எனக்கு.



வேட்டைக்காரன் பட படங்கள்

Labels:



















நகைச்சுவை

Labels:

1. நம்ம அடுத்த படத்தில ஹீரோவிற்கு திருடன் வேஷம்
கதை என்ன
அதைத்தான் எந்த மொழியிலே இருந்து திருடலாம்னு யோசித்துக் கிட்டு இருக்கோம்.

2.டாக்டர் நோயாளிக்கு வலது கண்ணுக்கு பதிலா..இடது கண்ணுல ஆபரேஷன் பண்ணிட்டீங்க
அதனால் என்ன..வலது கண்ணுல தையல் பிரிச்சுடறேன்

3.அவர் படத்திலே இரட்டை வசனங்கள்னு விளம்பரப் படுத்தறாங்களே ஏன்.,
எல்லா வசனமும்..இரட்டை அர்த்த வசனங்களாம்

4.அதோ போறாரே..அவர் பின் அழகை ரசிப்பவர்
அப்படியா
ஆமாம்..கையில் கிடைக்கிற ஒரு குண்டூசியைக்கூட விடமாட்டார்

5.பாடகி பல்லவி திருமணம் முடிந்து பல வருஷம் பாடாம இருந்தவர்..இப்போ திரும்ப பாட வந்துட்டார்
இப்ப எப்படி பாடறாங்க
பழைய பல்லவியைத்தான்

6.உங்க வீட்டுக்கு வந்தா உங்க வீட்டு நாய் விடாம குரைக்குது
பயப்படாதே! குரைக்கிற நாய் கடிக்காது
அது எனக்குத் தெரியும்..உன் நாய்க்கு தெரியாதே!



ஆஸ்கர் நாயகன் மெழுகுச் சிலை

Labels:


இரட்டை ஆஸ்கர் விருது பெற்ற இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மெழுகுச் சிலையை உருவாக்கி வருகிறார் கேரளாவைச் சேர்ந்த கலைஞர் சுனில்.

அதேபோல ஆஸ்கர் விருது பெற்ற கேரள சவுண்ட் என்ஜீனியர் ரெசூல் பூக்குட்டியின் மெழுகுச் சிலையையும் வடித்துள்ளார் சுனில்.

இதேபோல புகழ் பெற்ற 35 பேரின் சிலைகளை உருவாக்கி வரும் அவர், இவற்றை மும்பையில் ஒரு இடத்தில் மியூசியத்தை உருவாக்கி அங்கே வைக்கப் போகிறாராம்.

இந்த சிலைகளை வடித்து வருபவரான சுனில் கூறுகையில், மு்ம்பையில் நான் வருகிற டிசம்பர் மாதம் சர்வதேச பிரபலங்களின் மெழுகுச் சிலை மியூசியத்தைத் தொடங்கப் போகிறேன். அங்கு இந்த சிலைகள் வைக்கப்படும். முதலில் ரெசூல் பூக்குட்டியின் சிலை வைக்கப்படும்.

கன்னியாகுமரியில் உள்ள பே வாட்ச் மெழுகுச் சிலை மி்யூசியத்துடன் இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளேன் என்றார் அவர்.



ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கும் ரகுமான்

Labels:

ரகுமான் ஹாலிவுட் படத்துக்கு புதுமையான இசை!
இசையமைத்து வரும் ஹாலிவுட் படத்தில் புதுமையான இசை மற்றும் சவுண்ட் இருக்கும் என்றார் ஏ.ஆர்.ரகுமான்.கபுள்ஸ் ரீட்ரீட் ஹாலிவுட் படத்துக்கு இசைமையத்து வருகிறார் ரகுமான். இப்பட இசை குறித்து அவர் கூறியதாவது:


ஸ்லம்டாக் மில்லியனர் பட இசைக்கும் கபுள்ஸ் ரீட்ரீட் இசைக்கும் சம்பந்தமே இருக்காது. ஸ்லம்டாக் மில்லியனர், இந்தியாவில் நடக்கும் கதை. அதனால் இந்த¤ய இசையும் இந்திய படங்களுக்கான சவுண்ட் மிக்ஸிங்கும் அதில் இருந்தது.

அதிலிருந்து வேறுபட்டதாக கபுள்ஸ் ரீட்ரீட் இசை இருக்கும். இதன் சவுண்டும் புதுமையாக இருக்கும். ஒரு பட இசையைப் போல் இன்னொரு பட இசை இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பேன். அதனால் புதுவித ட்யூன்களை புதுமையாக தரமுடியும். கபுள்ஸ் ரீட்ரீட், ரொமான்டிக் காமெடி படம் என்பதால் அதற்கேற்ப எனது இசை இருக்கும்.
இவ்வாறு ரகுமான் கூறினார்.



நயன்தாரா கவர்ச்சி படங்கள்

Labels:










"மாஜி'களின் மஜா பார்ட்டி