tag:blogger.com,1999:blog-2512634380556492534.post8202376870505031314..comments2023-05-22T05:27:46.432-07:00Comments on Daily World: கவுதம் லூசுதேவ மேனன்bayohttp://www.blogger.com/profile/03942226308224258463noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2512634380556492534.post-69378944570146325762009-09-24T22:33:52.513-07:002009-09-24T22:33:52.513-07:00//"மாலினி நீ அவ்ளோ அழகு"னு சூர்யா சொல்றப...//"மாலினி நீ அவ்ளோ அழகு"னு சூர்யா சொல்றப்ப சிம்ரன் ஒரு சிரிப்பு சிரிக்கும் பாருங்க, அய்யோ அம்மா<br /><br />நீங்கள் சொல்வது முற்றும் உண்மை. இதைப்பற்றி கேட்ட போது, கவுதம் மிகவும் வருத்ததுடன், இந்த சீனைப் பற்றி சிம்ரனிடம் சொல்லிவிட்டதாகவும், ஆனால், அதன் பின்னும் அவர் தன் தோற்றத்தை மேம்படுத்த முயற்சி எடுக்கவில்லை என வருத்தப்பட்டார்.<br /><br />வாரணம் ஆயிரம் - பெற்றவர்க்ள் உயிருடன் இருப்பவர்கள் இப்படத்தை அவ்வளவாக ரசிக்க முடியாது. காரணம் முதல் காட்சியில் இருந்து பல காட்சிகள் தன் தந்தை இறந்தபின் நடப்பதாக கூறியிருப்பார். எனக்கு இப்படத்தை பார்க்கும் போது கலங்கி போனேன். அதனால் இப்படத்தை பிடிக்கும். பெரும்பாலும் இப்படத்திற்கு நெகடிவ்வான விமர்சனங்கள் தான் வந்தன. அதனால் உங்கள் விமர்சனம் என்னை ஆச்சர்யப்படுத்தவில்லை.<br /><br />ஆனால் ஒருவரை மிகவும் எளிதாக “லூசு” என எழுதியிருக்கிறீர்கள். அவரின் படங்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஆனால் அவரை தனிப்பட்ட விதத்தில் லூசு என விமர்சிப்பது சரி தானா என யோசியுங்கள். வருத்தமாக இருக்கிறது.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512634380556492534.post-25458698251002390732009-09-24T22:25:05.377-07:002009-09-24T22:25:05.377-07:00வாரணம் ஆயிரம் - சுமார் என்கிறீர்கள். அப்பா சூர்யா,...வாரணம் ஆயிரம் - சுமார் என்கிறீர்கள். அப்பா சூர்யா, தன் பேரனை பற்றி சொல்லும் வசனம். top class. இதே வசனம் என் அம்மா சொல்ல கேட்டிருக்கிறேன் :-(, தன் மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் போது.<br /><br />May be Gautham Menon, அப்பா இறக்கும் போது இதயே சொல்லி இருக்கலாம்.<br />"daddy is no more" என்றதை ப்ற்றி திட்டி இருக்கிறீர்கள்.<br />கதைப் படி, சூர்யாவுக்கு புற்றுநோய். ஆதனால், இறப்பை அனைவரும் உணர்ந்து இருப்பார்கள்.<br />புற்றுநோய் நோயாளிகள் படும் கஷ்டம் அருகில் இருந்து பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.<br />அதுவும், கீமோ தெரபி என்ற விஷம், கொடுக்கபட்டவுடன், பக்கவிளைவுகள் கொடூரமானவை.<br />இதை பார்க்கும், குடும்பத்தினர்க்கு, நோயாளி இறப்பதற்கு முன்பே அழுது அழுது, கண்ணீர் தீர்ந்துவிடும்.<br /><br />மரணம் சம்பவிக்கும் போது, ஒரு மவுனம் மட்டுமே மிஞ்சும். இந்த காரணத்தினால், அப்படி பட்ட வசனம் எழுதியிருக்கலாம்.<br />மேலும், English பேசுவதை பற்றி கிண்டல் செய்திருக்கிறீர்கள். படத்தின் ஆரம்பத்திலிருந்து பல காட்சிகளில், அந்த குடும்பம், metropolitan city களில் வசித்திருப்பதை இயக்குனர், வசனம் + காட்சிகளில் காட்டியிருப்பார். இந்த கதை ஒரு taminglish பேசும், குடும்பத்தை பற்றி என நினைக்கலாம் இல்லயா ?. சற்று யோசியுங்கள், நீங்கள், உங்கள் பெற்றோரிடம் பேசியற்கும், நீங்கள், உங்கள் பிள்ளையிடம், பேசும் போது English வார்தைகள் அதிகம் உபயோகிப்பது இல்லயா ?<br /><br />நான் இவரை மிகப்பெரிய இயக்குனர் என சொல்ல வரவில்லை. ஆனால், பார்க்கத்தகுந்த படங்களை கொடுக்க கூடியவர். இந்த அளவுக்கு கடுமையான விமர்சனம் தேவையில்லாதது. <br /><br />உங்களின் கருத்து இது என்ற அளவில் இதை எடுத்துக் கொள்ளலாம்.பின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512634380556492534.post-52948902994221139192009-09-24T10:33:32.244-07:002009-09-24T10:33:32.244-07:00யப்பா, துவைச்சு காயப் போட்டுட்டீங்க போல :)
கௌதம் ...யப்பா, துவைச்சு காயப் போட்டுட்டீங்க போல :)<br /><br />கௌதம் over-rated என்பதில் சந்தேகமே இல்லை, நாம தான் "ஏத்தி" விடறதில் மன்னர்களாச்சே ;-)enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2512634380556492534.post-59470995863152310092009-09-24T10:15:45.642-07:002009-09-24T10:15:45.642-07:00//இந்த கட்டுரை, கவுதம் 'லூசு'தேவ மேனனைத் த...//இந்த கட்டுரை, கவுதம் 'லூசு'தேவ மேனனைத் தவிர வேறு யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல...!!//<br /><br />எப்படிப்பா இவ்வளவு கிண்டலா எழுதுறீங்க.. பிரமாதம். (உனக்கு ஒட்டு போட்டுட்டுதான் மறுவேலை பார்க்கப்போபோறேன் )Cibi Ramadosshttps://www.blogger.com/profile/08683344910370799902noreply@blogger.com