feedburner
Enter your email address:

Delivered by FeedBurner

feedburner count

பாவம் சினேகா !

Labels:



ஐயோ பாவம் சினேகா. இவர் போகிற இடங்களில் கூட்டம் வருகிறதோ இல்லையோ, பிரச்சினை வருகிறது. சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் ஒரு கடை திறப்பு விழாவுக்கு போயிருந்தார். கூட்டத்தில் ஒருவர் இவரிடம் சில்மிஷம் செய்ய, அங்கிருந்த செக்யூரிடிகளிடம் அந்த நீலச் சட்டை என்னைக் கிள்ளிட்டான் என்று அடையாளம் காட்டினாராம்.

அவ்வளவுதான். நீலச் சட்டை போட்டிருந்தவரை பிடித்து நைய புடைத்துவிட்டனர். நல்லவேளையாகப் போலீஸ் வந்து நீல சட்டைக்காரரை காப்பாற்றியது. பிடிபட்ட நபரோ, நான் இந்தக் கடையின் வாடிக்கையாளர்தான். கூட்டத்தில் தவறாக அவர் மீது கை பட்டிருக்கலாம். மற்றபடி தவறாக நடக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

அடிபட்ட நபரின் மனைவியோ புலியாக உறுமிக்கொண்டிருக்கிறார். என் கணவர் அப்படிப்பட்டவரல்ல. இந்தச் சம்பவத்தால் அவர் மிகுந்த மன உளைச்சல் அடைந்திருக்கிறார். சினேகா அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது மான நஷ்ட வழக்குப் போடுவோம் என்கிறார்.





0 comments:

Post a Comment